×

டெல்லி மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு குறித்து ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் சவுரவ் பரத்வாஜ்

டெல்லி: டெல்லி மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு குறித்து ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். டெல்லி மொஹலா உள்ளிட்ட மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக செய்தி வெளியானது. மருந்துகள் தட்டுப்பாடு இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்; உண்மை நிலையை அறிய ஆய்வு செய்யப்படும். தட்டுப்பாடு குறித்து ஆய்வு செய்ய சுகாதாரத்துறை, தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன் என அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

The post டெல்லி மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு குறித்து ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Minister ,Saurav Bhardwaj ,Saurav Bharadwaj ,Delhi Mohala ,Sourav Bharadwaj ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக கையெழுத்து பிரசாரம்